nila nilaa vaa vaa

நிலா நிலா வா வா 
நில்லாமல் ஓடி வா 
மலைமேலே ஏறி வா 
மல்லிகைப் பூக் கொண்டுவா 
நடுவீட்டில் வை 
நல்ல துடி செய்